உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அல்லேலூயா

0

Posted on : Thursday, September 30, 2010 | By : ஜெயராஜன் | In :

மெஸ்ஸையா என்ற இசைக் குழுவினர்,தங்கள் நிகழ்ச்சியை முதல் முதலாக லண்டனில் நடத்தியபோது,அரசரும் அதைக் கேட்க வந்திருந்தார்.அந்த இசைக்குழுவினர் அனைவரும் சேர்ந்து அல்லேலூயா பாடிக்கொண்டிருந்தபோது,அரசர் மனம் நெகிழ்ந்து, உணர்ச்சி வசப்பட்டு மரபுகளை மறந்து,அந்த இசைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எழுந்து நின்றார்.அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்லா பிரபுக்களும் அரசரைப் பின்பற்றி எழுந்து நின்றனர்.இசையை ரசித்துக் கொண்டிருந்த அனைத்து பொதுமக்களும் எழுந்து நின்றனர்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து அல்லேலூயா பாடப்படும்போது எழுந்து நிற்பது என்ற வழக்கம் ஏற்பட்டது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment