உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நீயே அறிவாய்.

0

Posted on : Wednesday, September 07, 2011 | By : ஜெயராஜன் | In :

ஜென் குரு ஒருவர் ஆற்றுப் பாலத்தின் மீது நின்று கொண்டு ஆற்று நீரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக மூன்று  பிக்குகள் வந்து கொண்டிருந்தார்கள்.அவர்கள் ஜென் வழியைப் பின்பற்றுபவர்கள் அல்ல.எனினும் ஜென் குருவை அடையாளம் கண்டு அவர் அருகில் வந்து நின்றார்கள்.அவர்களில் ஒருவர் ஜென் குருவிடம்,''ஜென் ஆறு எவ்வளவு ஆழம்?''என்று கேலியாகக் கேட்டார்.கண் இமைக்கும் நேரத்திற்குள் குரு கேள்வி கேட்டவரைத் தூக்கி ஆற்றில் போட்டுவிட்டு சொன்னார்,''நீயே அளந்துபார்,''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment