உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நிந்தனை

1

Posted on : Thursday, September 01, 2011 | By : ஜெயராஜன் | In :

உன்னை நிந்திப்பவர்கள் உன்னைச் சரியாகப் புரிந்து கொலவில்லை என்றுதான் பொருள்.உன்னைப் புரிந்து கொண்டவர்கள் உன்னை நிந்திப்பதில்லை.உன் நண்பர்களும் உன் பகைவர்களும் உன்னைப்பற்றி என்ன எண்ணுவார்களோ,அதுதான் நீ என்று எண்ணினால் உன்னால் உன்னையே அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.ஒவ்வொருவரும் தன வழியைத் தானேதான் காண வேண்டும்.புத்தரின் வழி புத்தருக்கு மட்டுமே. பெரியோர்களைப் பின்பற்றுவதாகக் கூறுபவர்கள் அந்த நேரத்தில் தங்கள் மன உளைச்சலுக்கு அதன் மூலம் வடிகால் தேடுவார்களே தவிர அதிலே உண்மையான நாட்டம் இல்லாதவர்கள்தான்.
                                                            --சூபி ஞானி மரூப்

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

nalla sinthanai..vaalththukkal.

Post a Comment