உன்னை நிந்திப்பவர்கள் உன்னைச் சரியாகப் புரிந்து கொலவில்லை என்றுதான் பொருள்.உன்னைப் புரிந்து கொண்டவர்கள் உன்னை நிந்திப்பதில்லை.உன் நண்பர்களும் உன் பகைவர்களும் உன்னைப்பற்றி என்ன எண்ணுவார்களோ,அதுதான் நீ என்று எண்ணினால் உன்னால் உன்னையே அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.ஒவ்வொருவரும் தன வழியைத் தானேதான் காண வேண்டும்.புத்தரின் வழி புத்தருக்கு மட்டுமே. பெரியோர்களைப் பின்பற்றுவதாகக் கூறுபவர்கள் அந்த நேரத்தில் தங்கள் மன உளைச்சலுக்கு அதன் மூலம் வடிகால் தேடுவார்களே தவிர அதிலே உண்மையான நாட்டம் இல்லாதவர்கள்தான்.
--சூபி ஞானி மரூப்
|
|
nalla sinthanai..vaalththukkal.