உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கருத்து

0

Posted on : Tuesday, July 27, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு விஷயம் குறித்துக் கருத்து சொல்வதில் மூன்று விதமான அணுகுமுறைகள் உள்ளன.அவை,தர்க்கம்,குதர்க்கம்,விதர்க்கம்.தர்க்கம் என்பது எது ஒன்றானாலும்,அதைப்பற்றித் தனக்கென ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொள்வது;குதர்க்கம் என்பதுஅந்தக் கருத்து சரியானதுதான் என்பதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போவது;விதர்க்கம் என்பது ஒரு பொருள் குறித்து,மாறுபட்ட கருத்துக்களைத் தானே அலசிப் பார்த்து,சரியானது எது என்று தானே கண்டு உணர்ந்து கொள்வது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment