Posted on :
Tuesday, July 27, 2010
| By :
ஜெயராஜன்
| In :
சிந்தனை
ஒரு விஷயம் குறித்துக் கருத்து சொல்வதில் மூன்று விதமான அணுகுமுறைகள் உள்ளன.அவை,தர்க்கம்,குதர்க்கம்,விதர்க்கம்.தர்க்கம் என்பது எது ஒன்றானாலும்,அதைப்பற்றித் தனக்கென ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொள்வது;குதர்க்கம் என்பதுஅந்தக் கருத்து சரியானதுதான் என்பதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போவது;விதர்க்கம் என்பது ஒரு பொருள் குறித்து,மாறுபட்ட கருத்துக்களைத் தானே அலசிப் பார்த்து,சரியானது எது என்று தானே கண்டு உணர்ந்து கொள்வது.
|
|
Post a Comment