உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஆராய்ச்சி

0

Posted on : Sunday, July 25, 2010 | By : ஜெயராஜன் | In :

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பாத தாமஸ் ஆல்வா  எடிசன்,ஒரு  நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை.பாதியில்  அவர் அங்கிருந்து கிளம்பத் தீர்மானித்தார்.அப்போது அங்கு வந்த ஒருவர்,''மிஸ்டர் எடிசன்,தாங்கள் இப்போது என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்?''என்று கேட்டார்.எடிசன் உடனே சொன்னார்,''இங்கிருந்து வெளியே செல்ல வழி எங்கிருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment