உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கிணறா?

0

Posted on : Tuesday, July 13, 2010 | By : ஜெயராஜன் | In :

விஜயன் ஆபீசுக்குப் போன சிறிது நேரத்தில் வீட்டிற்கு போன் செய்தான்.வேறு பெண் குரல் கேட்டது.யார் பேசுவது என்று கேட்க புது வேலைக்காரி என்று பதில் வந்தது.
விஜயன் :சரி,சரி,அம்மா எங்கே?
வேலைக்காரி:யாரோ ஒருவர் கல்லூரி மாணவர் போல வந்தார்.அவர் தோல் மேல் கையைப் போட்டுக்கொண்டு படுக்கை அறைக்குப் போனார்கள்.
விஜயன்:ஒரு காரியம் செய் .உனக்கு லட்சம் ரூபாய் தருகிறேன்.
வேலைக்காரி:என்னங்க செய்யணும்?
விஜயன் :மேஜை டிராயரில் ஒரு துப்பாக்கி இருக்கும்.அதை எடுத்துக் கொண்டு போய் இருவரையும் குருவியைச் சுடுவது போலச்சுடு.
வேலைக்காரி: ஐயோ,எனக்கு சுடத் தெரியாதே?
விஜயன் :ரொம்ப சுலபம்.துப்பாக்கியின் கீழ் பகுதியில் ஒரு நாக்கு இருக்கும்.அதை இழு,படபடவெனக் குண்டு பாயும்.செய்வாயா?
வேலைக்காரி :சரிங்க...(சிறிது நேரம் கழித்து) ஐயா,ஐயா,சுட்டுட்டேனுங்க.இரண்டு பெரும் இறந்துட்டாங்க.இப்போ இரண்டு உடலையும் என்ன செய்வது?
\விஜயன் :சபாஷ்!நம் வீட்டின் பின் பக்கக் கிணற்றில் போட்டு விடு.
வேலைக்காரி :கிணறா?நம் வீடு நாலாவது மாடி பிளாட்டாச்சே?
விஜயன் :என்னது?இந்த வீட்டு போன் நம்பர்  847002 இல்லையா?

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment