உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ரிவர்ஸ் கியர்

0

Posted on : Thursday, March 24, 2011 | By : ஜெயராஜன் | In :

ஹென்றி போர்ட் இறந்த  பின் கடவுளை சந்தித்தார்.கடவுள் அவரிடம் ,''பூமியில் நான் படைத்த படைப்புகளில் உனக்கு திருப்திதானே?''அதற்கு போர்ட் சொன்னார்,''இல்லை.நான் பூமியைப் படைத்து இருந்தால் தற்போது,அதில் உள்ள பல குறைகளை நிவர்த்தி செய்திருக்கமுடியும்.உதாரணமாக,நான் முதலில் ஒரு காரைஉருவாக்கியபோது,பின்னால் செல்லக்கூடிய ரிவர்ஸ் கியர் கிடையாது.பிறகு அதை ஏற்படுத்தினேன்.அதனால் பல நன்மைகள்.ஆனால் வாழ்வை உண்டாக்கிய நீங்கள்.பல தவறுகளை செய்யும் மனிதன்,வாழ்வில் பின்னோக்கி சென்று சரிசெய்ய வழி வகுக்கவில்லை.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment