உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சரித்திரம் திரும்புமா?

0

Posted on : Saturday, March 26, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு,பணத்தைக் கொடுக்க எழுந்தார்.அப்போது சர்வர் வந்து,''ஒரு நிமிடம் சார்,சரித்திரம் மீண்டும் நிகழ்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''என்று கேட்டார்.இது என்ன சம்பந்தமில்லாத கேள்வியாக இருக்கிறதே என்று எண்ணிக்கொண்டு,''நான் நம்புகிறேன்.நான் சரித்திரம் படித்திருப்பதால் அது போன்ற பல நிகழ்ச்சிகள் எனக்குத் தெரியும்,''என்றார்.சர்வர் சொன்னார்,''நேற்று இந்த மேஜையில் சாப்பிட்ட ஒரு நல்ல மனிதர்,பத்து ரூபாயை எனக்காகக் கொடுத்தார்,''உடனே சாப்பிட வந்தவர் சொன்னார்,''இது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.ஒருக்கால் அவர் மீண்டும் நாளை வரக்கூடும்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment