உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

யார் குரு?

0

Posted on : Tuesday, March 15, 2011 | By : ஜெயராஜன் | In :

எப்போதும் பிறர் மூலமாகவே நீங்கள் மகிழ்ச்சியோ துக்கமோ அடைகிறீர்கள். அவர்கள் உங்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.நீங்கள் அவர்களுடைய கை பொம்மை ஆகி விடுகிறீர்கள்.அவர்கள் சிறிது முகம் சுழித்துப் பார்ப்பது கூட உங்களைக் கோபம் அடையச் செய்யும்.அதைப்போல அவர்களுடைய ஒரு மகிழ்ச்சியான பார்வையே உங்களை ஆனந்தத்தில் தள்ளும்.ஆகவே நீங்கள் அடுத்தவர் கருணையில்தான் வாழ்கிறீர்கள்.ஒவ்வொருவரும் உங்களைப் பொறுத்தவரை ஒரு குருதான்.இப்படி இந்த குருக்கள் உங்களைத் தங்கள் பக்கம் இழுக்கும்போது நீங்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்?நீங்களே உங்களுக்கு குருவாக ஆகுங்கள்.அப்போது மற்றவர்கள் எல்லாம் உங்களுக்குக் கீழ் அடிமையைப்போல வேலை செய்வார்கள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment