மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த தன நண்பனைப் பார்க்கப் போனார் கலீல் கிப்ரான்.அவன் ஒரு மரத்தடியில் மிக மகிழ்வுடன் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தான்.கிப்ரான் அவனிடம் கேட்டார்,''இந்த மன நல விடுதியின்சுவர்களுக்குள்ளே இருப்பது குறித்து நீகவலைப் படுகிறாயா?''நண்பன் சொன்னான்,''நான் ஏன் கவலையும் வருத்தமும் கொள்ள வேண்டும்?மிகச் சிலரான நலமான மனிதர்கள் மட்டுமே இங்கு வாழ்கிறோம்.மன நலமற்ற அனைவரையும்வெளியே விட்டு விட்டோம்.இங்கு நான் வந்ததிலிருந்து பல புத்திசாலியான மனிதர்களை,பல அற்புதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன்.வெளியிலோ எல்லோரும் அசிங்கமானவர்களாக இருக்கிறார்கள்.''
|
|
Post a Comment