Posted on :
Monday, August 16, 2010
| By :
ஜெயராஜன்
| In :
சிந்தனை
ஒருவன் பாவம் செய்ய அவனுடைய மனசு,சந்தர்ப்பம் இரண்டும் காரணமாகின்றன.நாம் பல பாவங்களைச் செய்ய முடியாமல் சந்தர்ப்பமே நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாம்.எனவே ஒரு பாவியைப் பார்க்கும்போது,''அம்பிகே,...இந்தப் பாவத்தை நானும் கூட செய்திருக்கலாம்.ஆனால் அதற்கு சந்தர்ப்பம் தராமல் நீ கிருபை செய்தாய்.அந்தக் கிருபையை நீ இவனுக்கு செய்யம்மா...''என்று பிரார்த்திக்க வேண்டும்.
---காஞ்சிப் பெரியவர்.
|
|
Post a Comment