உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நட்பு

0

Posted on : Sunday, February 05, 2012 | By : ஜெயராஜன் | In :

உண்மையான நட்புக்கு இலக்கணம் என்ன?
உண்மையான இரு நண்பர்கள் இரு கண்களைப் போல இருக்க வேண்டும்.
கண்கள் இரண்டும் ஒரே நேரத்தில் சேர்ந்தே  இமைக்கின்றன
இரண்டும் ஒரே திசையில் சேர்ந்தே நகர்கின்றன.
இரண்டும் அழும்போது ஒரே மாதிரி  கண்ணீர் விடுகின்றன.
இரண்டும் சேர்ந்தே ஒரு பொருளைப் பார்க்கின்றன.
இரண்டும் சேர்ந்தே தூங்குகின்றன.
ஒரு கண்ணில் அடி பட்டால் அடுத்த கண்ணும் துடிக்கிறது.
ஆனால்
அவை இரண்டும் ஒன்றை ஒன்று பார்ப்பது கூடக் கிடையாது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment