உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கெட்டது

0

Posted on : Sunday, November 20, 2011 | By : ஜெயராஜன் | In :

இட்டுக் கெட்டது காது.
இடாமல் கெட்டது கண்.
உண்டு கெட்டது வயிறு.
உண்ணாது கெட்டது உறவு.
கேட்டுக் கெட்டது குடும்பம்.
கேளாமல் கெட்டது கடன்.
பார்த்துக் கெட்டது பிள்ளை.
பாராமல் கெட்டது பயிர்.
             --வாரியார் சுவாமிகள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment