உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எது இனிது?

0

Posted on : Sunday, November 20, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருவனுக்குக் கடன் நெருக்கடி.பலரிடம் சென்று கடன்  கேட்டான் .ஒவ்வொருவர் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள்.நொந்து போன அவன் பாடிய பாடல்:
வாதவர் கோன் பின்னைஎன்றான்.
வத்தவர் கோன் நாளை என்றான்.
யாதவர் கோன் யாதொன்றும்
இல்லை என்றான்.:ஆதலால்
வாதவர் கோன் பின்னையினும்
வத்தவர் கோன் நாளையினும்
யாதவர் கோன் இல்லை இனிது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment