உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கதறுவது ஏன்?

0

Posted on : Thursday, April 12, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு தந்தை முதன்முறையாக ஒரு மேற்கத்திய இசை நிகழ்ச்சிக்கு தன் மகனை அழைத்துச் சென்றார்.இசை அமைப்பாளர் இசை நிகழ்ச்சி துவங்குவதற்காக தமது கையிலிருந்த குச்சியை மேலும் கீழும் அசைக்க ஆரம்பித்தார்.உடனே உச்சமான குரலில் ஒரு பெண் பாடகி பாட ஆரம்பித்தார்.அந்தப் பையன் எல்லாவற்றையும்  பார்த்துவிட்டுத் தன் தந்தையிடம் கேட்டான்,''ஏன் அப்பா,அவர் தன் குச்சியால் அந்தப் பெண்ணை அடிக்கிறார்?''தந்தை கேட்டார்,''அவர் அவளைக் குச்சியால் அடிக்கவில்லையே?''உடனே மகன் திரும்பக் கேட்டான்,''பின் ஏன் அந்தப்பெண் இப்படி கதறுகிறாள்?''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment