உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிங்கம்

0

Posted on : Saturday, April 07, 2012 | By : ஜெயராஜன் | In :

சிங்கம்
*பிற விலங்குகளைப் பதுங்கி இருந்து கொல்லாது
*எதற்கும் நடுங்கி வாழ்வது இல்லை.
*எப்போதும் கம்பீரமாக அஞ்சாது நடக்கும்.
*இரையை களவாடியோ வஞ்சகமாகவோ அடையாது.
*பசி வரும்போது தன் வரவை கர்ஜனை மூலம் அறிவித்துவிட்டே இரை தேட வரும்.
*பசி இல்லாதபோது சிறு உயிரைக்கூட கொல்லாது.
*நாளைக்கு வேண்டும் என்று இரையை பதுக்கி வைக்காது.
பின் ஏன் நமது அரசியல் வாதிகளை சிங்கத்துடன் ஒப்பிடுகிறார்கள்?

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment