உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிங்கங்கள்

0

Posted on : Wednesday, February 09, 2011 | By : ஜெயராஜன் | In :

நாங்கள் சிங்கங்கள்  தாம்
ஆனால்,
கொடியில் பொறிக்கப்பட்ட
சிங்கங்கள்.
கணத்துக்குக் கணம்
பாய்ந்து கொண்டே இருப்போம்.
எல்லாம்
காற்றின் தயவில் தான்.
       பெர்சியக் கவிஞர் ஜலாலுதீன்  லூமி.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment