உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கோள்

0

Posted on : Wednesday, February 02, 2011 | By : ஜெயராஜன் | In :

கோள் சொல்லும் பேர்வழிகளின் அயோக்கியத்தனத்தை விட அதை நம்பும் முட்டாள்தனமே ஆபத்தானது.கோள் சொல்பவர்கள் கேட்பவர்களின் மனப் பலவீனத்தை முதலாகக் கொண்டவர்கள்.இவர்களிடம் எச்சரிக்கையாக இல்லாதவர்கள் பெரும்பாலும் கோள் சொல்பவர்களின் புகழ் மொழியில் மயங்குபவர்களாகவே இருப்பார்கள்.கேட்பவர்களின் சில தவறுகளை நியாயப்படுத்துவதே கோள் சொல்பவர்களின் முதல் அம்பு.அவர்கள் நியாயப்படுத்த சொல்லும் வாதங்கள் கேட்பவர்களுக்கே தெரியாதவையாக இருக்கும்.கோள் சொல்பவர்கள் தமக்கு எந்தப் பயன் இல்லாவிட்டாலும் அடுத்தவரை துன்புறச் செய்கிற சேடிஸ்ட்கள்..இவர்களிடம் சிக்காமலிருப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அன்றாடக் கடமை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment