உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வாடா

0

Posted on : Tuesday, February 01, 2011 | By : ஜெயராஜன் | In :

சாகும் தருவாயிலிருந்த புலவரைக் காண அரசர் மருதப்பன் வந்தார்.புலவர்,''வாடா மருதப்பா...''என்றார்.உடனே அரசருடன் வந்தவர்கள்  கோபம் கொண்டனர்.''....நான் மட்டும் வாடி விட்டேன் பார்த்தீர்களா,அரசே!''என்று சொற்றொடரை முடித்தார் புலவர்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment