உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அறிவீரா?

0

Posted on : Tuesday, February 01, 2011 | By : ஜெயராஜன் | In :

*நத்தை ஒரு மைல் தூரம் செல்ல மூன்று வாரம் ஆகும்.
*மீன்கள்,முதலைகள் சாகும் வரை வளர்ச்சி அடைகின்றன.
*யானையின் துதிக்கையில் எலும்பே கிடையாது.வெறும் தசையே
*வண்ணத்துப் பூச்சிகள் கால்களினால் ருசியை அறிகின்றன.
*உணவு கிடைக்காதபோது தேள்கள் ஒன்றையொன்று கொன்று தின்று விடும்.
*காண்டா மிருகம் தன எதிரிகளை பற்களினால் தாக்கும்.கொம்பினால் அல்ல.
*நாலு கால் பிராணிகளில் ஒட்டகம் தவிர எல்லாப் பிராணிகளும் நீரினில் நீந்தும்.
*ஒரு புறாவின் எலும்புகளின் எடையை விட இறக்கைகளின் எடை அதிகம்.
*வெட்டுக்கிளிகள் நாட்கணக்கில் பறக்கும் தன்மை உடையன.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment