உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எங்கே தேடுவது?

0

Posted on : Wednesday, February 09, 2011 | By : ஜெயராஜன் | In :

மரண பயமில்லை.
அதனால் எனக்கு மதத்தின் மீது பயம் இல்லை.
தேவைகள் இல்லை.
அதனால் இறைவனிடம் வேண்டுதல் இல்லை.
முக்தி தேவையில்லை.
அதனால் இறைவனை நான் தேடவில்லை.
நான் தேடுமிடமேல்லாம் காற்றாக இருக்கிறது.
பார்க்குமிடமெல்லாம் ஒளியாக இருக்கிறது.
பார்ப்பது இறைவனை.
சுவாசிப்பது இறைவனை.
சஞ்சரிப்பது அவனுடன்.
பின்னர்
அவனை நான் எங்கே தேடுவது?

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment