உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

விசித்திரம்

0

Posted on : Thursday, January 28, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவரைப் பிடிக்காமல் போனால்,அவர் கையில் வெறும் பேனாவைப் பிடித்திருக்கும் விதம் கூட எரிச்சலைத்தரும்.ஆனால் அதே நபர்,உங்களுக்கு மிகவும் பிடித்தவராயிருந்தால்,அவர் முழுத்தட்டையும் சாப்பாடுடன் உங்கள் மடியில் கொட்டினால் கூட அதைப் பெரிதாக நினைக்க மாட்டீர்கள்.
இந்த மனம் தான் எத்தனை விசித்திரமானது?

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment