உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வணக்கங்கள்

0

Posted on : Tuesday, January 05, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஆசிரியர் புதிதாக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்தார்.பள்ளியில் சேர வந்த ஒரு மாணவன்,"ஐம்பது ரூபாய்களையும் நூறு வணக்கங்களையும் சமர்ப்பிக்கின்றேன்."என எழுதிய அட்டையைக் கொடுத்தான்.ஆசிரியர் அந்த அட்டையில்,"ரூபாயில் ஐம்பதைக் கூட்டி,வணக்கத்தில் ஐம்பதைக் குறைத்துக் கொள்ளவும்."என எழுதி மாணவனிடம் கொடுத்தார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment