உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தூங்கச் செல்லுமுன் ...

0

Posted on : Saturday, June 30, 2012 | By : ஜெயராஜன் | In :

1.பகல் நேரக் கவலைகளை படுக்கைக்குக் கூட்டிக் கொண்டு போகக் கூடாது.
2.படுக்கை மிக மிருதுவாகவோ,மிகக் கடினமாகவோ இருக்கக் கூடாது.
3.இவ்வளவு நேரம் கட்டாயம் தூங்கியாக வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.தேவைப்படும் அளவுக்கு தூக்கம் இருந்தால் போதும்.
4.தூங்கச் செல்லுமுன்  மிகவும் சுவாரசியமான விசயங்களைப் படிக்க வேண்டாம்.அந்த உற்சாகமே தூக்கத்துக்கு இடைஞ்சலாக இருக்கும்.
5.தூக்கம் வரவில்லை என அலுத்துக் கொள்ள வேண்டாம்.கண்ணை மூடி சும்மா படுத்தாலே தானே தூக்கம் வரும்.
6.பசியுடன் படுக்கச் செல்லக் கூடாது.
7.படுக்கைக்குச் செல்லுமுன் புகை பிடித்தல்,சூடான பானம் அருந்துதல் கூடாது.
8.ஒருக்களித்துப் படுப்பது நல்லது.
9.இறுக்கமில்லாத ஆடைகளுடன் படுப்பது நல்லது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment