உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மாம்பழம்

0

Posted on : Friday, May 07, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு சிறுமி மாம்பழம் வாங்கி வந்தாள்.அதை தன அம்மாவுக்கும் கொஞ்சம் கொடுத்து சாப்பிட ஆசைப் பட்டாள்.எப்படிப் பகிர்வது என்று தெரியவில்லை. அம்மா சொன்னார்,''எனக்குப் பாதி கொடுத்தால் அது உன் அன்பைக் காட்டும். பாதிக்கு மேல் கொடுத்தால் அது உன் தியாகத்தைக் காட்டும்.''சிறுமி சிறிது நேரம் யோசித்து  விட்டு,பழத்தை அம்மாவிடம் கொடுத்துவிட்டுச் சொன்னாள்,'அம்மா,நீங்களே பகிர்ந்து கொடுங்கள்.உங்கள் தியாக குணம் எனக்குத் தெரியும்.'

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment