உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிவனும் ஜாதியும்

1

Posted on : Thursday, January 16, 2014 | By : ஜெயராஜன் | In :

சிவ பெருமானுக்கு இந்த ஜாதி பேதம் பார்ப்பதெல்லாம் பிடிக்காது.எப்படி என்று கேட்கிறீர்களா?அவருடைய நாயன்மார்களில்
திருக்குறிப்புத்தொண்டர்--வண்ணார்.
திருநாளைப்போவார் ------பறையனார்.
திருநீல கண்டர் --------------குயவனார்.
ஏனாதிநாயனார் -------------நாடார்.
திருஞான சம்பந்தர் ---------பிராமணர்.
திருநாவுக்கரசர் --------------வேளாளர்
கண்ணப்ப நாயனார்---------வேடர்.
சேரன் பெருமாள் நாயனார் -சத்திரியர்.
முனை அடுவார் நாயனார் --மறவர்.
அதிபத்த நாயனார் -------------பரதவர்.
காரைக்கால் அம்மையார்---செட்டியார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

அதுசரி...!

Post a Comment