உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தலைமை

0

Posted on : Thursday, October 22, 2009 | By : ஜெயராஜன் | In :

'' சிவப்பிந்தியர்கள் சங்கத்திற்கு நீதி,நேர்மை,கட்டுப்பாடு ,உண்மை,சத்தியம் இவற்றை உணர்ந்த ஒரு தலைவர் வேண்டும்''என்று ஆபிரகாம் லிங்கன் ஒரு நண்பரிடம் கூறினார்.
நண்பர் சொன்னார்''இப்போது யாரும் அது மாதிரி இருக்க மாட்டார்கள்.பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன் இப்படிப்பட்ட ஒருவர் இருந்தார்.ஆனால் அவரைச்சிலுவையில்அறைந்து விட்டார்கள்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment