உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சாமர்த்தியம்

0

Posted on : Sunday, October 18, 2009 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் என்ன போதனை செய்தாலும் ,அதைத் தனக்கு வேண்டியபடி திருத்தி ,தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் சாமர்த்தியம் மனிதனுக்கு உள்ளது. விதி முறைகள் சமூகத்திற்காக த்தான் இயற்றப்பட்டவை,தனக்கில்லை என்று தன்னை விலக்கிவைத்துப் பார்க்கும் மனம் தான் பெரும்பாலானவர்களிடம் காணப்படுகிறது. உலகில் ஏற்கனவே ஒழுக்கம் பற்றிய போதனைகளும் சட்டங்களும் போதும் போதும் என்ற அளவிற்குப் பொங்கி வழிகின்றன.அந்த போதனைகளாலும் சட்டங்களாலும் உலகை மாற்ற முடிந்து உள்ளதா?

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment