உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சுபாவம்

0

Posted on : Saturday, October 24, 2009 | By : ஜெயராஜன் | In :

துறவி ஒருவர் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கையில் ஒரு தேள் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.துறவி அதைக் காப்பாற்ற எண்ணிக் கையில் பிடித்துதூக்கினார்.தேள் அவரைக் கடித்த உடன் மீண்டும் தண்ணீரில் விழுந்தது.அவர் மீண்டும் மீண்டும் காப்பாற்ற முயற்சிக்க அது மீண்டும் மீண்டும் அவரைக் கொட்டி விட்டு நீரில் விழுந்தது.ஒருவர் துறவியைக் கேட்டார் .''தேள் கடிக்கும் என்று தெரிந்தும் அதை ஏன்காக்க முயல்கிறீர்கள்?''துறவி சொன்னார்''கடிப்பது அதன் சுபாவம்.காப்பது என்சுபாவம்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment