உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொற்காலம்

0

Posted on : Monday, October 19, 2009 | By : ஜெயராஜன் | In :

எல்லோரும் நமது கடந்த காலத்தின் ஏதோஒரு பகுதியைக் குறித்து ''அதெல்லாம் ஒரு பொற்காலம். அது போல் இனி வருமா?''என சொல்வதுண்டு. ஆனால்எதையெல்லாம் பொற்காலங்கள் என்று சொல்கின்றோமோ அந்தக் காலங்களில் வாழும் போதுநாம் அதை பொற்காலம் என்று உணரவில்லை. என்றோ நல்லது பிறக்கும் என்று ஒவ்வொரு நாளையும் நகர்த்துகிறோம் இப்போது நிகழ்வது எல்லாம் நல்ல விஷயங்கள்தான். இது ஒரு பொற்காலம் தான் என்று நாம் உணர்வதில்லை. ஒவ்வொரு நிமிடமும் புது வாழ்வு ,நல்வாழ்வு என்ற வகையில் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment