உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஜோதிடம்

0

Posted on : Saturday, October 24, 2009 | By : ஜெயராஜன் | In :

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு அரசன் புகழ் வாய்ந்த ஒரு ஜோதிடரை வரவழைத்து ஜோதிடமே ஏமாற்று வேலை என்று நிரூபிக்க நினைத்தான்.ஜோதிடரிடம் அவருடைய ஜாதகப்படி அவருடைய ஆயுள் காலம் என்ன என்று கேட்டால் அவர் ஆண்டு ஒன்றைக் குறிப்பிட்டு சொல்வார்,உடனே அவரைக் கொலை செய்து விட்டால் அவர் ஜோதிடம்பொயஎன்றாகிவிடும்எனக் கருதினான்.
ஜோதிடர் வந்தார்.அரசன் அவருடைய ஆயுள் விபரம் கேட்டான்.ஜோதிடர் சொன்னார்''ஆத்திரப்படாமல் கேளுங்கள் ,மன்னா,நீங்கள் பிறந்த நாள் நட்சத்திரப்படி நான் இறந்த மூன்றாவது நாள் நீங்கள் இறப்பீர்கள்.''இப்போது ஜோதிடரைக் கொள்ள அரசனுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment