Posted on :
Wednesday, November 10, 2010
| By :
ஜெயராஜன்
| In :
சிந்தனை
ஒரு மரம் கொத்திப் பறவை அன்று காலை சுறுசுறுப்பாக இருந்தது.ஒரு பெரிய தேவதாரு மரத்தைக் கொத்திப் போட காட்டுக்குள் போனது.மரத்தின் பட்டையை அது கொத்திப்போட எத்தனிக்கும் போது ஒரு மின்னல் பாய்ந்து மரம் இரண்டாகப் பிளந்தது. ''அட,இத்தனை பலம் எனக்கு இருக்கு என்பது இத்தனை நாளாகத் தெரியாமல் போச்சே ''என்று அப்பறவை சிலிர்த்துக்கொண்டது.
இது தான் அகந்தை.
|
|
Post a Comment