Posted on :
Wednesday, November 03, 2010
| By :
ஜெயராஜன்
| In :
இலக்கிய சுவை
ஒரு புதுக் கவிதை:
எனக்காக தாஜ்மஹாலைக் கூடக்
கட்டித் தருவதாகச் சொன்னான்.
நான் ஒரு தாலி மட்டும் கட்டச் சொன்னேன்.
ஷாஜஹானைக் காணவில்லை.........
|
|
Post a Comment