உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மனிதன்குணம்

0

Posted on : Wednesday, March 14, 2012 | By : ஜெயராஜன் | In :

மனிதர்கள் குழந்தையாக இருக்கும்போது அயர்ச்சி அடைந்து வளரத் துடிக்கிறார்கள்.வளர்ந்த பிறகோ,'குழந்தைகளாகவே இருந்திருக்கக் கூடாதா'என்று ஏங்குகிறார்கள்.பணத்தை ஈட்டுவதற்கு உடல் நலத்தை இழக்கிறார்கள்.பிறகு,பணத்தை செலவழித்து உடல் நலத்தை மீட்க அரும் பாடு படுகிறார்கள்.எதிர்காலத்தை எண்ணி நிகழ காலத்தை தவற விடுகிறார்கள்.அதனால் அவர்கள் நிகழ காலத்திலும் இல்லை,எதிர் காலத்திலும் இல்லை.அவர்கள் வாழும்போது,சாகப் பவதே இல்லை என்பதுபோல வாழ்கிறார்கள்.சாகும்போது வாழவே இல்லை என்பதுபோல வாடுகிறார்கள்.
                     வே.இறையன்பு எழுதிய 'எப்போதும் இன்புற்றிருக்க...'என்ற நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment