உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பிச்சை

0

Posted on : Tuesday, October 12, 2010 | By : ஜெயராஜன் | In :

''நாம் சொல்லும் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.நமக்கு எல்லோரும் மரியாதை கொடுக்க வேண்டும்.''என்று தான் பலரும் நினைக்கிறார்கள்.அப்படிஎன்றால் என்ன அர்த்தம்?மற்றவர்கள் இவர்களுக்கு மரியாதை கொடுத்தால் தான் இவர்கள் சந்தோசப்படுவார்கள்.இதையே வேறு வார்த்தைகளில் சொன்னால்,இவர்கள் தங்களின் மகிழ்ச்சிக்காக மற்றவர்களின் தலையாட்டலை எதிர் பார்த்திருப்பார்கள்.இன்னும் பச்சையாகச் சொன்னால்,''எனக்கு மரியாதை கொடு,எனக்கு மரியாதை கொடு,''என்று மறைமுகமாகப் பிச்சை எடுப்பவர்கள் இவர்கள்.மரியாதை என்ற பிச்சையை மற்றவர்கள் கொடுக்க மறுக்கும்போது இவர்களின் அமைதி பறிபோய் விடுகிறது.மகிழ்ச்சி தொலைந்து விடுகிறது.
                                              --சுவாமி சுகபோதானந்தா .

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment