உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிரமங்கள் எதற்காக?

0

Posted on : Sunday, November 22, 2009 | By : ஜெயராஜன் | In :

சிரமம் இல்லாத வேலை எதுவும் கிடையாது.சிரமம் வரும் போது ,நம்மை விடிவு காலத்திற்கு இட்டுச் செல்லும் பணியும் துவங்கி விட்டது என்று பொருள்.நம் உடலும் மனமும் அப்பொதுநன்கு பழக்கப்பட்டு பக்குவப்படும்.இதை விடப் பெரிய உடல் சிரமங்களையும் ,உள்ளச் சிரமங்களையும் எதிர் கொள்ள நாம் தயாராகி விடுகிறோம்.சிரமங்கள் என்பவை அனுபவப் பாடங்கள்.அவை வலிந்து திணிக்கப் படும்போது ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.பாடம் சிரமமாக இருக்கிறது என்பதற்காக முதல் வகுப்பிலேயே உட்கார்ந்திருக்க முடியுமா?

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment