உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

முள்ளில் ரோஜா

0

Posted on : Monday, January 03, 2011 | By : ஜெயராஜன் | In :

பிரபல ஆங்கில மஹாகவி மில்டன் தம் வாழ்வின் கடைசி காலத்தில் திருமணம் செய்து கொண்டார்.அவர் அப்போது கண் பார்வை இழந்திருந்தார்.அவருக்கு வாய்த்த மனைவியோ பொல்லாத வாயாடியாக இருந்தாள்.எதற்கு  எடுத்தாலும்  சண்டையிடுபவளாக இருந்தாள்.பாவம் மில்டன்!மில்டனின் நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வீட்டுக்கு வந்தார்.அவர் இதற்கு முன் மில்டனின் மனைவியைப் பார்த்ததில்லை.அவர் மில்டனிடம் கூறினார்,''எவ்வளவு அழகான மனைவி! ரோஜாப்பூவைப்  போல இருக்கிறாள்.!''அதற்கு மில்டன் கூறினார்,''எனக்கோ கண் பார்வை இல்லை.எனவே என் மனைவி ரோஜா மலரா என்று தெரியவில்லை.ஆனால் அதன் முட்கள் குத்துவதை நான் உணர்கிறேன்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment