Posted on :
Saturday, January 12, 2013
| By :
ஜெயராஜன்
| In :
தெரியுமா?
நமது புத்தி எட்டு அங்கங்கள் கொண்டது . இதை அஷ்டாங்க புத்தி என்று சொல்வர்.
1.கேட்டலாகிய ஆற்றல்.இதை கிரஹணம் என்பர் .
2.கேட்டதைத் தன்னுள் நிறுத்துதல்.-தாரணம்.
3.அதை வேண்டும்போது நினைவு கூறல்-ஸ்மரணம்
4.அதை எடுத்து விளக்குதல்-பிரவசனம்
5.ஒன்றைக் கொண்டு மற்றொன்றை அறிதல்-யூகம்.
6.வேண்டாத இடத்தில் சிலவற்றை மறைத்தல்.-அபோஹணம்
7.ஒன்றைப் பற்றி முழுமையாக அறிதல்-அர்த்த விஞ்ஞானம்.
8.மெய்யறிவு பெறுதல்-தத்துவ ஞானம்.
|
|
இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!