கவலைப்பட இரண்டு விஷயங்கள் தான் இருக்கின்றன,
ஒன்று,நீங்கள்,ஆரோக்யமாய் இருக்கிறீர்கள்,அல்லது நோயுடன் இருக்கிறீர்கள்.
ஆரோக்யமாய் இருந்தால் கவலை இல்லை.
நோயுடன் இருந்தால்,கவலைப்பட இரண்டு விசயங்கள்தான் உள்ளன.
ஒன்று நீங்கள் குணமடைவீர்கள்,அல்லது மரணம் அடைவீர்கள்.
குணமடைந்தால் கவலைப்பட ஒன்றும் இல்லை.
இறந்தால் கவலைப்பட இரண்டு விசயங்கள்தான் இருக்கின்றன.
ஒன்று நீங்கள் சொர்க்கம்போவீர்கள்,அல்லது நரகம் போவீர்கள்.
சொர்க்கம் போனால் கவலைப்பட ஒன்றும் இல்லை.
நரகம் போனால், அங்கு உங்கள் பழைய நண்பர்களைப் பார்த்து கைகுலுக்கவே நேரம் போதாது.அப்போது கவலைப்படுவதற்கு நேரம் இருக்காது.
எனவே எப்படிப் பார்த்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
|
|
Post a Comment