Posted on :
Wednesday, July 11, 2012
| By :
ஜெயராஜன்
| In :
சிந்தனை
விழுங்க விரும்பினால்
கோபத்தையும் துக்கத்தையும் விழுங்கி விடுங்கள்.
கொடுக்க விரும்பினால்
பிறருக்குப் பயன்படுவதைக் கொடுங்கள்.
உடுக்க விரும்பினால்
உயர்வையும்,உண்மையையும் உடுத்துங்கள்.
வாங்க விரும்பினால்
பெரியவர்களின் ஆசியை வாங்குங்கள்.
அடிக்க விரும்பினால்
மன இச்சையை அடித்து வீழ்த்துங்கள்.
களைய விரும்பினால்
துர் பழக்கங்களைக் களைந்து விடுங்கள்.
|
|
Post a Comment