Posted on :
Saturday, April 07, 2012
| By :
ஜெயராஜன்
| In :
தெரியுமா?
சிங்கம்
*பிற விலங்குகளைப் பதுங்கி இருந்து கொல்லாது
*எதற்கும் நடுங்கி வாழ்வது இல்லை.
*எப்போதும் கம்பீரமாக அஞ்சாது நடக்கும்.
*இரையை களவாடியோ வஞ்சகமாகவோ அடையாது.
*பசி வரும்போது தன் வரவை கர்ஜனை மூலம் அறிவித்துவிட்டே இரை தேட வரும்.
*பசி இல்லாதபோது சிறு உயிரைக்கூட கொல்லாது.
*நாளைக்கு வேண்டும் என்று இரையை பதுக்கி வைக்காது.
பின் ஏன் நமது அரசியல் வாதிகளை சிங்கத்துடன் ஒப்பிடுகிறார்கள்?
|
|
Post a Comment