உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வெற்றிடம்

0

Posted on : Sunday, July 31, 2011 | By : ஜெயராஜன் | In :

கிருஷ்ணரின் மனைவி ருக்மிணி கிருஷ்ணரின் புல்லாங்குழல் மீது பொறாமை கொண்டாள்.காரணம்?குளிக்கப்போகும் சமயம் தவிர எப்போதும் புல்லாங்குழல்  கிருஷ்ணரிடம்  இருந்தது..ருக்மிணி ஒரு நாள் கிருஷ்ணர் குளிக்கச் சென்ற சமயம் புல்லாங்குழலை எடுத்து பூஜித்து,''நீ எப்போதும் கிருஷ்ணரின் அன்புக்குப் பாத்திரமாய் இருக்கும் ரகசியம் என்ன?''என்று கேட்டாள்.புல்லாங்குழல் சொன்னது,''என்னிடம் எந்த ரகசியமும் இல்லை.ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் எனக்குத்  தெரியும்.நான் வெற்றிடமாக இருக்கிறேன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment