உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சொல்லாதே

0

Posted on : Thursday, April 29, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு வெள்ளைக்காரப் பாதிரியார் கறுப்பர் இன மக்களிடையே நிறைய சேவைகள் செய்து வந்தார்.மக்கள் அவரை மரியாதையுடன் நடத்தினர்.ஒரு முறை கறுப்புப் பெண் ஒருத்திக்கு வெள்ளை நிறத்தில் குழந்தை பிறக்க, மக்கள் கொதிப்படைந்தனர்.பாதிரியார் அவர்களை சமாதானம் செய்ய,தலைவனை அழைத்து,ஒரு ஆட்டு மந்தையைக் காட்டினார்.''இதெல்லாம் படைப்பின் வினோதம்.அதோ பார்,அந்த ஆட்டு மந்தையில் அனைத்து ஆடுகளும் வெள்ளையாய் இருக்க  ஒரே ஒரு ஆடு மட்டும் கருப்பாக இருப்பது ஏன்?''தலைவன் தலை குனிந்து,'பாதர்,நீங்க சொல்லவில்லை என்றால்,நானும் சொல்லவில்லை' என்றான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment