உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொறுக்கி

0

Posted on : Thursday, February 18, 2010 | By : ஜெயராஜன் | In :

பாரதிதாசன் விழா ஒன்றில் அமைச்சர் ஒருவருடன் பங்கு கொண்டார்.அவர் பேசும் பொது,''இங்குள்ள அமைச்சர்கள் எல்லாம் சரியான பொறுக்கி...''என்று தொடங்கி,அப்படியே நிறுத்திவிட்டு சோடா பருக ஆரம்பித்தார்.மேடையில் இருந்த அமைச்சருக்கோ தர்ம சங்கடம்.அசடு வழிய நெளிந்தார்.கூட்டத்திலோ மெல்லிய சலசலப்பு. கவிஞர் சோடா பருகி முடித்ததும் தொடர்ந்தார்,''..............
எடுத்த ரத்தினங்கள்.''கைதட்டல் அடங்க வெகு நேரமாயிற்று.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment