உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உபயோகம்

0

Posted on : Wednesday, January 13, 2010 | By : ஜெயராஜன் | In :

சைக்கிள் விற்க விரும்பிய ஒருவர் ஒரு குடியானவரைப் பார்த்து,''இந்த சைக்கிளை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்களேன்,''என்றார்.'ஒரு பசுவாக இருந்தால் எனக்கு உபயோகப்படும்,'என்று கூறி வாங்க மறுத்தார் குடியானவர்.
''ஆனால் பசு மீது நீ பிரயாணம் செய்தால் பார்ப்பவர்கள் பைத்தியம் என்பார்களே?''என்று சைக்கிள்காரர் கூற,குடியானவர் சொன்னார்,'சைக்கிளில் பால் கறந்தால் மிகப் பெரிய பைத்தியம் என்றல்லவா சொல்வார்கள்!'

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment